FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[88] திரள் மக்களின் தந்தையும் தீர்மானமும் [ஆதி 17: 4,5]


அன்பானவர்களே🙏
⛵🌱 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱⛵
👬அடையாளம் காணுங்கள் 👬
இவர் திரள் ஜனத்தின் தகப்பன் (🧙‍♂️)! 

இவரைப் பற்றி கடைசியாக பேசியது இவர்தான்(👨🏻‍🔧) ! 

(👨🏻‍🔧) இவரைப் பற்றி முதலாவது பேசியவர் கடைசியாக அவரைப் பற்றி சொன்ன தீர்மானம் என்ன?

அனைவரையும்/ அனைத்தையும் கண்டுபிடிங்கள்?!!

பதில் 
கண்டுபிடிக்கப்பட்ட அடையாளங்கள்:

1. இவர் திரள் ஜனத்தின் தகப்பன் (🧙‍♂️)! 
ஆபிரகாம் ஆதி 17: 4,5

2. (👨🏻‍🔧) இவரைப் பற்றி கடைசியாக பேசியவர் ! பேதுரு I பேதுரு 3:6 

3. பேதுருவைப் பற்றி முதலாவது பேசியவர் - ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
யோவான் 1:42, மாற் 3:16, லூக் 6:14 

4. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கடைசியாக பேதுருவைப் பற்றி சொன்ன தீர்மானம்..?
கடவுளுக்காக பேதுரு மரிக்க போவதை குறித்து சொன்னது. 
(யோவான் 21:18-19
II பேதுரு 1:13)

🩸நமக்கு🩸

பேதுரு அவர்கள் விசுவாசத்தோடு கொண்ட தொடர்பானது....

நம் ஆண்டவர் அழைத்த அழைப்பின் மேன்மைக்கு நிகராக தன்னை மரிக்க ஒப்புக்கொடுக்க செய்தது போல....

நாமும் விசுவாசத்தோடு தீவிரமான தொடர்பில் இருக்கும் பொழுது அதேபோல் மரிக்க முடியும்.

கிறிஸ்துவுக்குள்

Comments