கேள்வி
நம் ஆண்டவர் மரித்தபோது நிறைவேறின காலத் தீர்க்கதரிசனங்கள் எவை?
1) 70 வார தீர்க்கதரிசனம்
Daniel 9:27
அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழிய பண்ணுவார்.
2) "பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு"
கலா 4:26-28
ஏசாயா 54:1
3) "உங்களையும் (இசுரயேலர்) தூக்கியெறிவேன்."
மத்தேயு 3:12
லூக்கா 13:7-9
மல்கியா 2: 3
4) "எலும்புகள் முறிக்கப்படுவதில்லை."
யாத்திராகமம் 12:46
சங்கீதம் 34:20
யோவான் 19:36
5) "செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்."
எசாயா 53:9
யோவான் 19:41
6)"அந்நாளில் நண்பகலில் கதிரவனை மறையச்செய்து பட்டப்பகலில் உலகை இருள் சூழச் செய்வேன்."
ஆமோஸ் 8:9
மத்தேயு 27:45
7) "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?"
மத்தேயு 27:46
சங்கீதம் 22:1
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment