THE PARABLE OF THE TWO SONS
அன்புடையீர், வணக்கங்கள்.
இந்த பாடத்தில், மத்தேயு 21:28-32 இல் மட்டுமே இருக்கும், நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறிய "இரண்டு மகன்கள்" பற்றிய உவமையை 3 கோணங்களில் அறிய போகிறோம்.
வாசிக்கலாம்:
28. மேலும் இயேசு, “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், “மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய் “ என்றார்.
29. அவர் மறுமொழியாக, “நான் போக விரும்பவில்லை “ என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.
30. அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, “நான் போகிறேன் ஐயா! “ என்றார்: ஆனால் போகவில்லை.
31. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? “ என்று கேட்டார். அவர்கள் “மூத்தவரே “ என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறiயாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
கோணம் 1
This section is always open by default.
கோணம் 2
This section will close Section 1 when opened.
கோணம் 3
This section will close Section 2 when opened.
Comments
Post a Comment