அன்பானவர்களே 🙏
🚩நிழல் நிஜம்🚩
கேள்வி
நிழல்: ஆதியாகமம் 1:6-8.
நிஜம் கண்டுபிடிங்கள்.
பதில்:
6 அப்பொழுது கடவுள், "நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்" என்றார்.
7 கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று.
8 கடவுள் வானத்திற்கு "விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.
தொடக்கநூல் 1:8
In the midst of waters,
ஜலத்தின் மத்தியில்
ஜலம் = தண்ணீர், ஜனங்களை = மக்களை அடையாளப்படுத்தும்.
LET IT DIVIDE THE WATERS FROM THE WATERS
ஜலத்திலிருந்து ஜலத்தைப் பிரிப்பது என்பது
உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.
யோவான் 15:16
FIRMAMENT - SKY
ஆகாய விரிவு
ஆபிரகாமின்
உடன்படிக்கை
UNDER THE FIRMAMENT FROM THE WATERS
ஆபிரகாமின் உடன்படிக்கையில் பூமிக்குரிய ஆசீர்வாதத்தில் வரக்கூடிய ஜனங்களை அடையாளப்படுத்தும்.
ABOVE THE FIRMAMENT
ஆபிரகாமின் உடன்படிக்கையில் பரலோக ஆசிர்வாதத்தை அடையக்கூடிய ஜனங்களை அடையாளப்படுத்தும்.
🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊
கிறிஸ்துவுக்குள்
Thanks for revealing the truth. May God bless your efforts
ReplyDelete